செவ்வாய், 26 பிப்ரவரி, 2008

எனது கட்டுரைகள்

1 நீதிகேட்ட நாயகியே நீ செய்தது நியாயம்தானா?
2 சர்ச்சைக்குரிய பாரதம்
3 பாம்பு பசியை நினைக்க...
தேரை விதியை நினைக்க...
நான் எதை நினைக்க... ?
4 சினிமாப்பாடல்களின்வழி தமிழிலக்கணம் கற்பித்தல்
5 அறிவறிந்த மக்கட்பேறு
6 நகைச்சுவை மன்¢னன் காளி.என்.இரத்தினம்
7 பெரிய புராணப் பெண்டிர்கள் - 1
8 பெரிய புராணப் பெண்டிர்கள் - 2
9 குமரகுருபரர் பார்வையில் வேந்தர்கள்
10 ஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி
11 ஒரு குறளுக்குப் புது விளக்கம்
12 மயிலை சீனி.வேங்கடசாமி வாழ்வும் பணியும்
13 சேக்கிழார்ப் பிள்ளைத்தமிழும் மீனாட்சியம்மைப்
பிள்ளைத்தமிழும்
14 திருச்சேய்ஞலூர்¢
15 பண்டைத் தமிழர்களின் அணிகலன்கள்
16 கொங்குநாடு ஒரு வரலாற்றுப்பார்வை
17 திருச்சேய்ஞலூர்¢ கல்வெட்டு உணர்த்தும் கிராம
ஆட்சிமுறை
18 ஆத்திசூடி, கொன்றை வேந்தன் - ஓர் ஒப்பீடு
19 தமிழியல்ஆராய்ச்சி அறிஞர்கள்-தன்விவரக்கட்டுரை
20 தமிழர்களின் மரபுசார் உழவுத் தொழில்
21 தமிழ் இணையப் பல்கலைக்கழக மின் நூலகம்-
வசதிகளும் வாய்ப்புகளும்
22 மின் நூலகம் - ஒரு பார்வை
23 சங்க இலக்கியங்களில் தமிழர்களின் மரபுசார்
உழவுத் தொழில்
24 இணையமும் இனிய தமிழும்

புதன், 20 பிப்ரவரி, 2008

உள்ளம்

உள்ளம்


கண்ணாடி
கையாள்வதில் தேவை
கவனம்

சில
முகங்காட்டும்

சில
முகந்திரிந்து
மூர்ச்சையாக்கும்

சில
அழகூட்டும்

சில
சிதறும் தொட்டவுடன்

சில
சிதற
காலந்தாழ்த்தும்

சில
சிதற
அடம் பிடிக்கும்

உள்ளமும்
அப்படித்தான்