03.03.2017இல் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறையில் நடைபெற்ற அறக்கட்டளைச் சொற்பொழிவில் பங்கேற்று நான் உரை நிகழ்த்தினேன். காட்சி விளக்கமாக எனது உரை அமைந்தது. அதன் புகைப்படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
மாண்பமை துணைவேந்தர் அவர்கள் உரை நிகழ்த்தும்பொழுது
நான் உரை நிகழ்த்தும்பொழுது
மாண்பமை துணைவேந்தர் அவர்கள் உரை நிகழ்த்தும்பொழுது
நிகழ்ச்சியில் பங்கேற்றோர் |
நான் உரை நிகழ்த்தும்பொழுது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக