சனி, 7 அக்டோபர், 2017

இலக்கியமும் மனித வாழ்வும்

(கும்பகோணம் மத்திய சுழற்சங்கக் கூட்டத்தில் 02-10-2017 திங்கட்கிழமையன்று இரவு 8 மணியளவில் சுழற்சங்க சமுதாயக் கூடத்தில் நிகழ்த்திய உரை)

விருந்தோம்பலில் 
தன்னினத்தைக் 
கூவியழைக்கும்
காகம் போலிரு

எள்ளென்றாலும்
எட்டாகப் பகிர்ந்து உண்
சந்ததி தழைக்கும்

என்பது இக்காலக் கவிஞரின் உள்ள வெளிப்பாடு. 'விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு' என்பது மூத்தோர் வாக்கு.

கருத்துகள் இல்லை: