வியாழன், 12 நவம்பர், 2009

இனிய தமிழ் ஆர்வலர்களுக்கு,

இனிய தமிழ் ஆர்வலர்களுக்கு,

வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களை இணையத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இணையமும் இனிய தமிழும் என்னும் தலைப்பில் நூல் ஒன்றை எழுதி உள்ளேன். இணையம் பற்றி அனைவரும் எளிதில் அறிந்து கொள்ளும் வகையிலும் இணையத்தில் தமிழ் அத்தகவல்கள் கிடைக்கும் இடங்கள் பற்றியும் மிகத் தெளிவாக எடுத்துரைக்கப் பட்டுள்ளது.

கிடைக்கும் இடம்: ௨௪ இசை இல்லம், சபரி நகர், டாக்டர் மூர்த்தி ரோடு, கும்பகோணம்612001. தமிழ்நாடு .