சனி, 7 அக்டோபர், 2017

இலக்கியமும் மனித வாழ்வும்

(கும்பகோணம் மத்திய சுழற்சங்கக் கூட்டத்தில் 02-10-2017 திங்கட்கிழமையன்று இரவு 8 மணியளவில் சுழற்சங்க சமுதாயக் கூடத்தில் நிகழ்த்திய உரை)

விருந்தோம்பலில் 
தன்னினத்தைக் 
கூவியழைக்கும்
காகம் போலிரு

எள்ளென்றாலும்
எட்டாகப் பகிர்ந்து உண்
சந்ததி தழைக்கும்

என்பது இக்காலக் கவிஞரின் உள்ள வெளிப்பாடு. 'விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு' என்பது மூத்தோர் வாக்கு.

தகவல் அறியும் உரிமைச் சட்டம்



தலைப்பைச் சேருங்கள்

கும்பகோணம் மத்திய சுழற்சங்கத்தில் உரை

02.10.2017 அன்று காந்தி ஜெயந்தி அன்று கும்பகோணம் மத்திய சுழற்சங்கக்கூட்டத்தில் இலக்கியமும் மனித வாழ்வும் என்ற தலைப்பில்
 உரையாற்றினேன்

பரிசளித்தபொழுது
மரகதலெட்சுமி பாத்திரக்கடை உரிமையாளர் திரு சிவசுப்பிரமணியன் அவர்கள் பரிசளித்துப் பாராட்டிய பொழுது


மருத்துவர் பழனிவேல் அவர்கள் பொன்னாடை அணிவித்து சிறப்பிதபொழுது
மருத்துவர் பழனிவேல் MBBS., DCH.  அவர்கள் பொன்னாடை
 அணிவித்து சிறப்பித்தபொழுது