வெள்ளி, 27 அக்டோபர், 2017

AVC கல்லூரி, வ.சுப.கருத்தரங்கம்

மன்னன்பந்தலில் உள்ள அ.வ.கல்லூரியில் (AVC) கல்லூரி தமிழ்த்துறையின்  சார்பில் 26.10.2017 முதல் 28.10.2017 வரை மூன்று நாட்கள்  மூதறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் நடைபெறுகிறது.
இக்கருத்தரங்கின் இரண்டாம் நாள் (27.10.2017) நடைபெற்ற முதல் அமர்வில் நான் அமர்வுத் தலைவராகப் பங்கேற்றேன். 
கருத்தரங்கில் பங்கேற்றோர்

கருத்தரங்கில் பங்கேற்றோர்

கருத்தரங்கில் பங்கேற்றோர்

தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு.தமிழ்வேலு அவர்கள்
ஆய்வுக் கட்டுரை வழங்குதல்






கருத்துகள் இல்லை: