சனி, 7 அக்டோபர், 2017

கும்பகோணம் மத்திய சுழற்சங்கத்தில் உரை

02.10.2017 அன்று காந்தி ஜெயந்தி அன்று கும்பகோணம் மத்திய சுழற்சங்கக்கூட்டத்தில் இலக்கியமும் மனித வாழ்வும் என்ற தலைப்பில்
 உரையாற்றினேன்

பரிசளித்தபொழுது
மரகதலெட்சுமி பாத்திரக்கடை உரிமையாளர் திரு சிவசுப்பிரமணியன் அவர்கள் பரிசளித்துப் பாராட்டிய பொழுது


மருத்துவர் பழனிவேல் அவர்கள் பொன்னாடை அணிவித்து சிறப்பிதபொழுது
மருத்துவர் பழனிவேல் MBBS., DCH.  அவர்கள் பொன்னாடை
 அணிவித்து சிறப்பித்தபொழுது


கருத்துகள் இல்லை: