சனி, 5 ஜனவரி, 2013

தேசியக் கருத்தரங்கம்

9,10,11-01-2013 ஆகிய மூன்று நாட்கள் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறையில் தொல்காப்பியத்தில் தமிழர் வாழ்வியல் தேசியக் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. ஆய்வாளர்களும் தமிழறிஞர்களும் ஆர்வலர்களும் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்

கருத்துகள் இல்லை: