செவ்வாய், 7 ஏப்ரல், 2020

உயர் சிந்தனைகள்

உயரே உயரே செல்ல...
மனிதா நீ
சிந்தி உயர்வாய்!

உள்ளவதெல்லாம் உயர்வுள்ளல்........

வெள்ளத்தனைய மலர் நீட்டம் ......

கான முயலெய்த அம்பினில் யானை
 பிழைத்த  வேல் ஏந்தல் இனிது

நல்லது செய்தல் ஆற்றீராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்

தீதும் நன்றும் பிறர் தர வாரா

வினை விதைத்தவன் வினை அறுப்பான்
தினை விதைத்தவன் தினை அறுப்பான்

விதை ஒன்று போட்டால்
சுரை ஒன்று முளைக்காது

பிறர் உனக்கு எதை செய்ய வேண்டும் என்று நீ
எண்ணுகிறாயோ அதை நீ பிறருக்கு செய்.

பிறர் உனக்கு எதை செய்யக் கூடாது என்று நீ
எண்ணுகிறாயோ அதை நீ பிறருக்கு செய்யாதிரு.

நன்மைக்கே நன்மை விளையும்
தீமைக்குத் தீமைதான் விளையும்.

கருத்துகள் இல்லை: