தனிப்பாடலாசிரியர்களில் குறிப்பிடத்தக்கோர்
தனிப்பாடல்களில் அரிய கருத்துகள் நிரம்பக் கிடக்கின்றன. ஆனால் தனிப்பாடல்களும் அவற்றை வரைந்தோர்களும் தமிழுலகத்தால் பெரிதும் கண்டு கொள்ளப்படவில்லை.. இந்நிலை மாறி பள்ளி, கல்லூரிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை பாடமாக்கப்பட வேண்டும்.
- இரட்டையர்கள்
- இராமச்சந்திரக் கவிராயர்
- இராமசாமிக் கவிராயர்
- காளமேகப்புலவர்
- சத்திமுற்றப் புலவர்
- சவ்வாதுப் புலவர்
- சுப்பிரதீபக் கவிராயர்
- சொக்கநாதப் புலவர்
- படிக்காசுப் புலவர்
- கடிகை முத்துப் புலவர்
- வரதுங்கப் பாண்டியன்
- அந்தகக்கவி வீரராகவ முதலியார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக